ஹைதராபாத்தில் இடைவிடாமல் மழை பெய்ததால் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் ஹைதராபாத் 3ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
from Sports News https://ift.tt/kG6CvPJ
via SportsTamilan
0 Comments