Ad Code

Responsive Advertisement

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் முரளி விஜய் விளையாட மாட்டார் - என்ன காரணம் ?

டி.என்.பி.எல் ஐந்தாவது சீசன் ஜூலை 19 முதல் தொடங்குகிறது. திருச்சி வாரியர்ஸ் அணிக்காக முரளி விளையாடி வந்தார். முரளி விஜய் நீண்ட காலமாக கிரிக்கெட் போட்டிலிருந்து  விலகி இருக்கிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 முதல் அவர் களத்தில் கிரிக்கெட் விளையாடுவதைக் காண முடியவில்லை.

from Sports News https://ift.tt/3ifX68j
via SportsTamilan

Post a Comment

0 Comments

Close Menu