2021-22 உள்நாட்டு சீசன் இந்த ஆண்டு செப்டம்பர் முதல் நடக்கவிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. COVID-19 பரவலினால் இந்தியாவில் ஏற்பட்ட சுகாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு எட்டுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது.
from Sports News https://ift.tt/3ymNuiA
via SportsTamilan
0 Comments