Ad Code

Responsive Advertisement

Irfan Pathan: IPL போட்டிகள் ஒத்திப்போடப்பட்டதால் RCB ரசிகர்களுக்கு ஏமாற்றம்

இந்தியாவின் கொரோனா தொற்றின் அதிதீவிர பரவல் பல்வேறு கவலைகளை அதிகரித்திருக்கிறது. ஆண்டுதோறும் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஐ.பி.எல் தொடரின் போட்டிகளில் சுமார் பாதியளவிற்கு முடிவடைந்த நிலையில், ஐ.பி.எல் அணிகளின் வீரர்களில் பலருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து, இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திப் போடப்பட்டன.

from Sports News https://ift.tt/3esQumq
via SportsTamilan

Post a Comment

0 Comments

Close Menu